Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஷ்டம் போல் படிக்கட்டும் மாமனாருக்கு தர்ப்பணம் செய்யலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வன்முறை ஜெயிப்பதில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன்,” என்றது காற்று. சூரியனும் தன் பங்கிற்கு, “நான் இருந்தால் தான் உலகமே இருக்கும் என்று புத்தகங்களில் எழுதி வைத்து இருக்கிறார்கள். மாலையில் நான் மறைந்ததும் மக்கள் இருளில் தடுமாறுவதைப் பார்த்தாயா! அவர்கள் வெளிச்சத்தை தேடி ஓட வேண்டியிருக்கிறது.


தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை,” என்று பெருமை பேசியது. இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான். “சூரிய வாயுக்களே! உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,” என்றான். இரண்டும் ஒப்புக் கொண்டன. “காற்றே! சூரியனே! நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டுங்கள். உங்கள் பலத்தால் அதோ போகிறானே ஒருவன்! அவனது சட்டையை அவிழ்க்க முடிகிறதா பார்க்கலாம்,” என்றான். காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனின் உடைகள் கிழியுமளவுக்கு போய்விட்டது. ஆனாலும், அவன் கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளை காத்து விட்டான். அடுத்து, சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்து  கொட்டியது. அவன் தன் சட்டையை தானாகவே கழற்றி விட்டான். புரிந்து கொண்டீர்களா! வன்முறையால் எதையும் சாதிக்கமுடியாது என்பதை!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar