Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்திவரதர் தரிசனம்: சிறப்பு நுழைவு ... திருப்பரங்குன்றத்தில் மீண்டும் திருமஞ்சனம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
மழை வேண்டி குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2019
11:07

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கலியாந்துார் அதிகமுடைய அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு குதிரை எடுப்பு விழா நடந்தது. மழை
பொய்த்து கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மழை பெய்ய வேண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள், திருவிழாக்கள் நடந்து வருகின்றன. கலியாந்துார் கிராமத்தில் மழை வேண்டி 11 வருடங்களுக்கு பிறகு அதிகமுடைய அய்யனாருக்கு குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. திருப்புவனம் வேளார் தெருவில் இருந்து கலியாந்துார் வரை 5 கி.மீ., துாரத்திற்கு குதிரையை எடுத்து கொண்டு கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு முன் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குதிரைகளுக்கு புது வேட்டி துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமணம் ஆகாத இளைஞர்கள் புரவியை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண் பக்தர்கள் பொம்மையை ஏந்தியபடி வலம் வந்தனர். குதிரை எடுப்பு திருவிழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு வருடம் தோறும் புது புரவி  செய்து வைத்து வணங்குவது வழக்கம். அப்போது தான் மழை பெய்து கிராம மக்கள் நோய் இன்றி வாழ அய்யனார் ஆசி வழங்குவார் என்பது ஐதீகம். 11 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தியுள்ளோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar