பெண்ணின் பாதுகாப்பு, குழந்தையின் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பாரதியாரின் கோட்பாடுகளில் கைம்பெண் மறுமணமும் ஒன்று! குடும்பத்திலுள்ள பெரியவர்கள் பெண்ணின் மனநிலை, குடும்பச்சூழலை ஏற்றுக் கொண்டு மறுவாழ்வுக்கு உதவுவது அவசியம்.