பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
கீழ்நல்லாத்துார்:கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில், வரும், 19ல், 13ம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெறுகிறது.
கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில், 19ம் தேதி, 13ம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.அன்று காலை, 8:00 மணிக்கு, பம்மை உடுக்கை யுடன் வீதியுலா வந்து, பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை, 7:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை நடைபெறும்.