Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி மாதத்தில் கோவில்களுக்கு கூடுதல் ... பொள்ளாச்சி அருகே கமல காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திவரதரை தொடர்ந்து பூஜிக்க வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர்
எழுத்தின் அளவு:
அத்திவரதரை தொடர்ந்து பூஜிக்க வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
12:07

ஸ்ரீவில்லிபுத்துார்:48 நாட்கள் தரிசனத்திற்கு பின் அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வாசம் செய்வதற்கு பதில், பக்தர்கள் பூஜிக்கும் வகையில் வைக்கவேண்டும், என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் கூறியதாவது: உலக கஷ்டங்களை போக்க அத்திவரதர் எழுந்தருளி உள்ளார். இதனால்தான் மழை பெய்ய துவங்கி உள்ளது. அவரை தொடர்ந்து பூஜிக்க நல்லவை நடக்கும். அதனால்தான் காஞ்சிபுரம் இன்று திருப்பதிக்கு நிகராக பூஜிக்கப்படுகிறது. அத்திவரதரை தொடர்ந்து பூஜிக்கும் வகையில் வெளியில் வைக்கவேண்டும்.சில நாட்களுக்கு முன் உபந்நியாசர் கிருஷ்ணபிரேமியின் கனவில் தோன்றிய அத்திவரதர், மீண்டும் என்னை குளத்தில் வைக்க போகிறீர்களா என கேட்டது தெய்வத்தின் குரல் போன்றது. தற்போதுள்ள அதே இடத்தில் அத்திவரதரை வைத்து பூஜிக்கவேண்டும் என்பது மடாதிபதிகளின் கருத்து.இதுகுறித்து முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இதற்கு அரசும், காஞ்சிபுரம் கோயில் பெரியவர்களும் முடிவு செய்யவேண்டும். தொடர்ந்து அத்திவரதரை பூஜிக்க, மழைபெய்து நாடு சுபிட்சம் அடையும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar