Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வினோபா நகர் முத்து ... திருத்தணி முருகனுக்கு ஆடி பரணியில், 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் திருத்தணி முருகனுக்கு ஆடி பரணியில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நதிகள் தேசியமயமாக்க நடவடிக்கை சுவாமி சிவயோகானந்தா வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
நதிகள் தேசியமயமாக்க நடவடிக்கை சுவாமி சிவயோகானந்தா வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
02:07

மதுரை, ”நதி நீர் இணைப்பிற்கு ஏதுவாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மதுரை வைகை பெருவிழா துறவியர் மாநாட்டில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வலியுறுத்தினார்.

நதிகளின் புனிதம் காக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அகில பாரதிய சன்னி யாசிகள் சங்கம் சார்பில் ’வைகை பெருவிழா 2019’ மதுரை புட்டுத்தோப்பில் நேற்று முன்தினம் (ஜூலை., 24ல்) துவங்கியது.நேற்று (ஜூலை., 25ல்) நடந்த துறவியர் மாநாட்டிற்கு ராம கிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார்.

சுவாமிகள் கிருஷ்ணானந்தா, ரிபுவானந்தா முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை விளக்கி சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:நீர் வளத்தை பாதுகாக்க மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் தனியே நீர் சக்தித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியது போல் தமிழகத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். நதிநீர் இணைப்பிற்கு ஏதுவாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். வைகைக்கரை படித்துறை ஒன்றில் வைகை அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும்.

வைகை நதி உற்பத்தியாகும் மேகமலை வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். துறவியர் மகா சமாதியடைந்து விட்டால் அவர்களுக்கு என தனியே மகா சமாதி கிரியைகள் செய்வதற்கு ஏதுவாக திருவண்ணாமலையில் அமைதி ப்பூங்கா அமைக்க தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோயில் வழிபாட்டில் துறவியர் களுக்கு முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வலியுறுத் தினார்.சுவாமிகள் சிவானந்த சுந்தரானந்தா, ராமானந்தா, செண்டலங்கார செண்பக ஜீயர், ஆத்மானந்தா, வேதாந்த ஆனந்தா, ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், சாதனா குழுமப் பள்ளிகள் இயக்குனர் நடனகுருநாதன், மகாராஷ்டிரா வி.எச்.பி., செயலர் சங்கர் காய்கர், பல்வேறு மடாலய குரு மகா சன்னிதானங்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். சுவாமி ராகவானந்தா நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar