யார் ஒருவர் மொகரம் பத்தாம் நாளில், குடும்பத்துக்காக தாராளமாக செலவிடுகிறாரோ, அவருக்கு இறைவன் வருமானத்தை வாரி வழங்குவார். மொகரம் மாதத்தில் நன்றாக உழைத்து, நிறைய பணம் சேர்த்து குடும்பத்துக்காக செலவழியுங்கள். அடுத்த மொகரம் வரை அளவற்ற செல்வத்தை இறையருளால் பெறுவீர்கள்.