பணியில் ஈடுபடும் போது மனம், உடலில் சோர்வு ஏற்படலாம். அதை தவிர்க்க பின்வரும் நான்கைச் சொன்னால் புத்துணர்வு அதிகரிக்கும். * சுபுஹானல்லாஹ் (இறைவன் மிகத் தூய்மையானவன்), * அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே), * அல்லாஹூ அக்பர் (இறைவனே மிகப் பெரியவன்), * லாயிலாஹ இல்லல்லாஹூ (வணங்கப்படுபவன் அல்லாஹ்வை அன்றி யாருமில்லை) இதனால் கிடைக்கும் நன்மை, மதினாவில் உள்ள உஹது மலையை விட உயர்ந்தது.