Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரசியல்வாதிகளே! இதை கொஞ்சம் படிங்க! மனதார கொடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபம் தணிக்கும் தண்ணீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

கோபம்... மனிதனுக்கு வரக் கூடாத விஷயம். ஆனால், அது பல சமயங்களில் தன்னையும் மீறி வந்து விடுகிறது. அந்நிலையில் என்ன செய்வது?. ஷைத்தானால் கோபம் வரவழைக்கப்படுகிறது. அவன் நெருப்பைப் போன்றவன். நெருப்பு ஓரிடத்தில் பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்கிறோம். கோபத்துக்கும் சிறந்த மருந்து தண்ணீர் தான். இதனால் கோபம் வந்தால் ’ஒளு’ செய்து கொள்ளுங்கள் என்கிறார் நாயகம். தொழுகைக்குச் செல்லும் முன் முஸ்லிம்கள் ’ஒளு’  செய்வார்கள். அதாவது தண்ணீரால் பாதம், கைகளை கழுவுவர். கோபம் வரும் போது இதைச் செய்தால் மனம் அமைதியாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar