Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரு பருக்கை போதும் துயில்கொள்ளும் கண்ணன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்த்துங்கள் நலமுடன் வாழலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

* பிறருக்கு வாழ்த்து சொன்னால், நலமுடன் வாழலாம்.
* மனம் போன போக்கில் செல்லாதீர். அறிவு காட்டும் வழியில் செல்லுங்கள்.
* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் உயர்வு பெறும்.   
* இன்முகத்துடன் பழகினால் உலகமே நம் வசப்படும்.   
* கடமையை அதற்குரிய காலத்தில் செய்தால் நிம்மதியுடன் வாழலாம்.  
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு. இதுவே உத்தமர் இயல்பு.
* எதிரியால் தீமை வருவது இயல்பு. ஆனால் அவர் நண்பராகிவிட்டால் தீராத தொல்லை.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வை கெடுக்கும்.
* ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை என்பது, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது.
* ஒழுக்கம் ஒன்றே உயர்வுக்கான வழி. ஒழுக்கத்தை காக்கும் கவசமே திருமணம்.
* பகைமையை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை இருக்காது.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறியாமல் பலர் இருக்கிறார்கள்.
* கோபத்தால் யாரும் திருந்துவதில்லை. ஒருவேளை எதிராளி பயப்படலாம். ஆனால் திருந்தியிருக்க மாட்டார்.
* எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கு கோபம் வரவில்லை என்றால், ஞானம் வந்து விட்டதாக பொருள்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மை அடையும் வழி.
* ஆசையை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீர்படுத்தினால் போதுமானது. - சொல்கிறார்  வேதாத்ரி மகரிஷி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar