Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்காதவர்கள் வசந்த மண்டபத்தில் வணங்கினர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:08

காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவத்தை காண முடியாத உள்ளூர், வெளியூர்  பக்தர்கள், காஞ்சி புரம் வரதர் கோவிலில், அத்தி வரதர் பக்தர்களுக்கு  அருள்பாலித்த, வசந்த மண்டபத்தை வணங்கி செல்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்தி  வரதர் எழுந்தருளும் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 17ம் தேதி நிறைவு  பெற்றது. தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த இந்த வைபவத்தில், உள்ளூர், வெளியூர்,  வெளிமாநிலம், வெளிநாடு என, ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி  வரதரை தரிசித்தனர். பல்வேறு சூழ்நிலைகளால், அத்தி வரதரை தரிசிக்க  முடியாத உள்ளூர், வெளியூர் பக்தர்கள், தற்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  கோவிலுக்கு வரத்துவங்கி உள்ளனர்.

அவர்கள், வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் சயன மற்றும் நின்ற கோலத்திலும்  அருள் பாலித்த இடத்தை, வசந்த மண்டபத்தின் ஜன்னல் வழியாக பார்த்து,  வணங்கி செல்கின்றனர். சிலர், வசந்த மண்டபத்தின் முன் குடும்பத்தினருடன்  நின்று, குழு புகைப்படம் எடுக்கின்றனர். பின், அத்தி வரதர் ஸ்தாபனம்  செய்யப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தையும் வணங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar