Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிருஷ்ணகிரி விநாயகர் சிலைகள் நீர் ... தர்மபுரி மாரியம்மன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் ரசாயனத்தில் தயாரித்த விநாயகர் சிலை பறிமுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2019
03:09

ஓசூர்: சூளகிரி பகுதியில், விற்பனைக்கு வைத்திருந்த நீர்நிலைகளை  மாசுப்படுத்தும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை, அதிகாரிகள் பறிமுதல்  செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியின்  போது அதிகள வில் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. இவை, நேற்று 4ம் தேதி முதல் நீர்நிலை களில் கரைக்கப்படுகின்றன. சூளகிரி தாசில்தார் ரெஜினா மற்றும்  போலீசார், நேற்று 4ல், சூளகிரி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு  பகுதிகளில் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு விநாயகர் சிலைகள், நீர்நிலைகளை  மாசுப்படுத்தும் வகையில், ரசாயனம் மூலம் செய்தது தெரியவந்தது.

நீரை ஊற்றி, சிலை கரைகிறதா என ஆய்வு செய்தபோது, சிலை கரையவில்லை. இதை யடுத்து, ஏழு சிலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி ஒன்றிய அலுவலகம் கொண்டு சென்றனர். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், சதுர்த்தியில் வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளில், பெரும்பாலானவை நீர்நிலைகளை மாசுப்படுத்தும் பிளாஸ்டோ ஆப் பாரிஸ் மூலப்பொருளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தான். அவற்றை, மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டு கொள்ளவில்லை. சூளகிரி பகுதியில், முதல் முறையாக ரசாயன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar