சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் துாக்கம் கலையக்கூடாது என்பதால் தேங்காயை துருவலாக்கி படைக்கின்றனர்.