Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரங்கிப்பேட்டை விநாயகர் கோவில், ... புன்செய்புளியம்பட்டி அருகே, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை அருகே, மழை வேண்டி கோவில்களில் அரிசி வைத்து பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2019
12:09

சென்னிமலை: சென்னிமலை அருகே, மழை வேண்டி கோவில்களில் சுவாமிக்கு  அரிசி, சர்க்கரை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

சென்னிமலை அருகே உள்ளது புதுவலசு, தட்டாரவலசு. இப்பகுதி மக்கள்  விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டியும்,  விவசாயம் செழிக்கவும் புதுவலசு, தட்டாரவலசு மற்றும் நல்லபாளி மக்கள் ஒன்று  கூடி விரதம் இருந்து, மழைக்காக அரிசி பூஜை நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று 18ல் , பொதுமக்கள் விரதம் இருந்து காலை, 8:00 மணிக்கு புதுவலசு பிள்ளை யார் கோவிலில் அரிசி வைத்து பூஜை செய்தனர். பிறகு அங்கிருந்து தாரை, தப்பட்டை முழங்க அரிசி மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு தட்டாரவலசு, வண்ணாம்பாறை ஆகிய இடங்களில் உள்ள பிள்ளையார் கோவில், நல்லபாளி சிவ்வந்தீஸ்வரர் கோவில், ஆண்டாத்தாள் கோவில் மற்றும் நடுமலை ஆண்டவர் கோவில் களில் அரிசி, நாட்டு சர்க்கரையை வைத்து வழிபாடு செய்தனர். மதியம், 12:00 மணியளவில் சென்னிமலையின் அடர்ந்த தெற்கு வன பகுதியில் உள்ள வருணபகவான் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து சென்று அங்கும் வழிபாடு செய்தனர்.

இறுதியாக மலங்காட்டு கருப்பணசாமி கோவிலில், கருப்பணசாமி, கன்னிமார் மற்றும் தன்னாசியப்பனுக்கு பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar