Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண ... பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா... கோபாலா! கோஷத்துடன் புரட்டாசி வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவிந்தா... கோபாலா! கோஷத்துடன் புரட்டாசி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 செப்
2019
03:09

திருப்பூர்:புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.


புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விஷ்ணு தலங்களில், தாசர்களும், பக்தர்களும் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். அதன்படி, விகாரி வருட புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, மாவட்டம் முழுவதும் உள்ள, பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கனகவல்லி தாயார், பூமிநீளா தாயார் மற்றும் வீரராகப்பெருமாள், நவரத்தின அங்கி அலங்காரத்தில் ஜொலித்தனர்; பக்தர்கள் பயபக்தியுடன் சேவித்தனர்.l கோவில்வழி பெரும்பண்ணை கரிவரதராஜபெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகமும், அலங்காரபூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதேபோல், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோவில், அவிநாசி கரிவரதராஜபெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள், மங்கலம் நால்ரோட்டில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவில், வேட்டுவபாளையம் கார ணப்பெருமாள் கோவில்களில், புரட்டாசிமாத பூஜைகள் விமரிசையாக நடந்தன. உற்சவமூர்த்திகள், கருடவாகனத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தாசர்களுக்கு படிபூஜைபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கும் பெண்கள், வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் எடுத்துவந்து, பெருமாள் தாசர்களுக்கு படைத்து வழிபட்டனர்.சங்கு, சேகண்டி நாதம் செய்து, கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பி பூஜை செய்தனர். தொடர்ந்து, சேகண்டியில் வைத்து அரிசி பிரசாதமாக வழங்கினர்; பெண்கள், மடியேந்தி பெற்றுக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar