Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ... சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

27 செப்
2019
12:09

சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், பிரமாண்டமான முறையில், சக்தி கொலு அமைக்கப்படுகிறது. 29 முதல், அக்., 8 வரை, கொலு கொண்டாடப்படுகிறது.மக்கள் கொடுத்தவற்றுடன், தயாரிப்பாளர்களிடம் இருந்தும், ஏராளமான பொம்மைகள் தருவிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

மகிஷாசுரமர்த்தினி முதல், லேட்டஸ்ட் அத்தி வரதர் வரையிலான பொம்மைகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.கேரள கலைஞர்களின் கைவண்ணத்தில், கோவில் முழுதும் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன.பக்தர்கள் பாடுவதற்கான மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.பேச்சாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும், நாள்தோறும் நடக்கின்றன.சிறப்பு நிகழ்வாக, ஏகதின லட்சார்ச்சனையும், வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது.திருக்கயிலாய வாத்திய முழக்கம்= நவராத்திரி துவக்க நாளன்று, மாலை, 4:00 மணிக்கு, எஸ்.கணேசன் என்ற, ஆன்மிக அன்பர் தலைமையில், திருக்கயிலாய வாத்தியம் முழங்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான இந்த கயிலாய வாத்தியம், சமீப காலமாக, சிவன் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என்றழைக்கப்படும், இந்த பழமையான இசைக்கருவி ஒவ்வொன்றும், சிவாலயங்களில், ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்துாம்பு, குறும்பரந்துாம்பு போன்று, காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள் தான் இவை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar