Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் பிரார்த்தனை கூட்டம் கடலுார் நடராஜர் கோவில் அரசுடைமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் முன் அனைவரும் சமம் நவராத்திரி விழாவில் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2019
03:10

பல்லடம்:பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. நேற்று, அம்பிகையே நாயகி எனும் தலைப்பில் ஞானபாரதி அனந்தகிருஷ்ணன் பேசிய தாவது:

இந்துக்களின் விரதங்களில் மிகவும் சிறப்பு மிக்கது நவராத்திரி. முதல் மூன்று நாட்கள் வீரத்துக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்துக்கும், அதற்கடுத்த மூன்று நாட்கள் கல்வி க்கு மாக கொண்டாடப்பட வேண்டும். கொலு வைக்கும் பழக்கமானது, நம் முன்னோர்கள் காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கொலுவில், கடவுளின் திருவுருவங்கள் மட்டுமன்றி, விவசாயி, நெசவாளி, காவலாளி, மருத்துவர், உயிரினங்கள் மற்றும் குடும்பம் உள்ளிட்ட அனைத்து பொம்மைகளும் இடம்பெற்றிருக்கும்.

இவை அனைத்துக்கும் மேலாக, அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அதற்கு அர்த்தம், கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதாகும்.கொலுவில் வைத்திருக்கும் பொம்மைகள் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும். அதை பார்க்கும் குழந்தைக ளுக்கு, நவராத்திரியின் சிறப்புகள் குறித்து நாம் அறிவுறுத்த வேண்டியது அவசியம். விரதங் களும் அவற்றின் பலன்கள் குறித்தும் குழந்தைகளுக்கு கூற வேண்டியது பெற்றோரின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar