Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடேசப்பெருமாளுக்கு ஐந்தாயிரம் ... அத்தி வரதர் அலங்காரத்தில் அம்பாள் அத்தி வரதர் அலங்காரத்தில் அம்பாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்

பதிவு செய்த நாள்

06 அக்
2019
03:10

 சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலு விழாவின், ஏழாம் நாளான நேற்று, கம்பாநதி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஏழாம் நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சக்தி கொலுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலின் பங்கேற்று தரிசித்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சித்திரமாயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது.மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.மாலை, 7:00 மணிக்கு நடந்த பொதுமக்கள் கொலு பாட்டு நிகழ்ச்சியில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஸ்ருதி சேகரின் பாட்டு, பார்வையாளர்களை கவர்ந்தது.நேற்று முன்தினம், ஞானத்தை பெற சக்தி கொடு என்ற தலைப்பில், சுவாமிநாதனின் சொற்பொழிவும், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அறிவு பெற சக்தி கொடு எனும் தலைப்பில், தேச மங்கையர்கரசியின் சொற்பொழிவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar