Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கை அலங்காரத்தில் சிவலோகநாயகி ... திருப்பதியில் தீர்த்தவாரி: பிரம்மோற்சவம் நிறைவு திருப்பதியில் தீர்த்தவாரி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:
பல்லடம் மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு

பதிவு செய்த நாள்

07 அக்
2019
01:10

பல்லடம்: நவராத்திரியை முன்னிட்டு, பல்லடம் பனப்பாளையம் மாரியம்மன் கோவிலில், நூதன வழிபாடு நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு, கோவில்கள், மற்றும் இல்லங்களில், கொலு வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்லடம் பணப்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, நூதன வழிபாடு நடந்து வருகிறது. சிறுமிகளுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றமுடைய, அம்மன் அலங்காரம் செய்விக்கப்பட்டு, அவர்களை அம்மனாக பாவித்து வழிபாடு நடக்கிறது. அது குறித்து கோவில் பூசாரிகள் கூறியதாவது: நவராத்திரியின் ஒன்பது நாளும், அம்மன் ஒவ்வொரு ரூபத்தில் காட்சி தருகிறாள். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, மற்றும் சாமுண்டி உள்ளிட்ட ரூபங்களில் காட்சி தருவாள். அதன்படி, வயதுக்கு வராத சிறுமிகளுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபம் கொண்ட அம்மனாக அலங்கரிக்கப்படுவர். அவர்களை அம்மனாக பாவித்து, வழிபாடு நடக்கும். அதேபோல், அந்நாளில் மூலவருக்கும் அதே ரூபத்தில் அலங்காரம் நடக்கும். கடைசி நாள், ஒன்பது ரூபங்களில் அலங்கரிக்கப்பட்ட சிறுமிகளும், ஒன்றாக காட்சி தருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா முன்னிட்டு, குண்டம் கண் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar