Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; ... உடுமலை அருகே வரதராஜ பெருமாள் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அருகேயுள்ள கோபுரமில்லாத கோவில் ரேஷன் கடையானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

உடுமலை: உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கட்டடத்தின் வரலாறும் வித்தியாசமாக உள்ளது.

ஜல்லிபட்டி கிராமத்தில், மலைமேல் பிரசித்தி பெற்ற கரட்டுப்பெருமாள்  கோவில் உள்ளது. ராமர் பாதம் உள்ள கோவில் என்ற சிறப்பும் உள்ளது.உயர்ந்த  மலையில், செங்குத்தாக அமைந்த பாறைகள் சூழ்ந்த வழித்தடம், கரடு, முரடாக  உள்ள பாதையில், அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது.அதே போல்,  கிராமத்திற்குள், நுாறு ஆண்டுக்கு மேல் பழமையான பஜனை மடம் உள்ளது.  இங்கு, ராமர் படம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.

மலைக்கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பஜனை மடத்தி லுள்ள பெருமாளை வணங்கி வந்தனர்.ஓட்டுக் கட்டடத்தில் இருந்த, பஜனை மடத்தை, முழுவதும் கல் மடமாக மாற்ற, ஊர் பெரியவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக, அழகாக செதுக்கப்பட்ட கற்கள், அக்கால கான்கிரீட் தொழில்நுட்பமான,  சுண்ணா ம்பு, கரும்புச்சாறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு கட்டப்பட்டது. தேக்கு  மரங்களலான மேற்கூரை கான்கிரீட் என, 1933ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி  திறக்கப்பட்டுள்ளது.கோபுரம் அமைக்காததால், பஜனை மடம் மாற்றப்படாமல்,  பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. வீணாக இருந்த கட்டடத்தை  பயன்படுத்தும் வகையில், சுதந்திரத்திற்கு பின், காமராஜர் முதல்வராக இருந்த  போது, நுாலகமாக மாற்றி, அவரே திறந்து வைத்தார்.பல ஆண்டுகளாக நு ாலகமாக செயல்பட்டு வந்த நிலையில், 10 ஆண்டுக்கு முன், புதிய கட்டடம்  கட்டி, நுாலகம் இடமாற்றப்பட்டது.

அதன் பின், கட்டடம் வீணாகக்கூடாது என்பதால், இரண்டாக பிரிக்கப்பட்டு, ரேஷன் கடையும், மற்றொரு கடையும் செயல்படுகிறது.கட்டடம் கட்டி, 86 ஆண்டுகளாகியும், இன்றும் கம்பீர மாக காட்சியளிக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar