Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயுதபூஜையையொட்டி மருதமலையில் ’ஜே ... உடுமலை அருகேயுள்ள கோபுரமில்லாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் சரஸ்வதி  பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள  கோவில்களில், நவராத்திரியை யொட்டி, கடந்த ஒன்பது நாட்களாக மாலை  நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நேற்று  (அக்., 7ல்), கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், நவராத் திரி கொலுவையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 6ல்) அம்மன், மகிஷாசூரமர்த்தினி அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று (அக்., 7ல்) சரஸ்வதி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி  அம்மன், நாகதேவி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று (அக்., 7ல்) நடந்தது.

பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில்களில் மட்டும் இன்றி, வீடுகளிலும் பொதுமக்கள் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பள்ளி குழந்தைகளின் புத்தகம் மற்றும் வாகனங்கள், தொழில் உபகரணங்களுக்கு  பூஜை செய்து வழிபட்டனர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப் பட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.நேற்று முன் தினம் (அக்., 6ல்) மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar