Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆபத்தான விஷயம்! அம்பாளுக்கு ஐந்தெழுத்து!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறையும் வேளையிலும் பக்தி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
04:10

தேவபக்தியுள்ள முதிர்வயதான தாயார் மரணப்படுக்கையில் விழுந்தார்கள். மரணவேளையும் நெருங்கிற்று. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரது படுக்கையை சுற்றி நின்றார்கள். போதகரும் கேள்விப்பட்டு வந்தார். அருகில் வந்து “நான் எந்த வேதப்பகுதியை வாசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.


 “எந்த பகுதியானாலும் சரி, அது அவரை துதிப்பதாகவே இருக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார். பிறகு,“இது என் கடைசி மூச்சு வேளையாக இருப்பதால் என்னுடைய இறுதி சாட்சியை சொல்லிவிடுகிறேன். வாசமுள்ளயாவும் கர்த்தரைத் துதிப்பதாக, அல்லேலுயா!” என்று சத்தத்தை உயர்த்தி சொல்லி ஜீவனை விட்டார்கள். மரணவேளையிலும் தேவனை மகிமைப்படுத்தி தேவசமுகத்தில் பிரவேசித்த அவருடைய தேவ பக்தியைப் பாருங்கள்.தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar