Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் அத்திவரதர் தரிசனம் சந்திரமவுலீஸ்வரருக்கு பால்குட ஊர்வலம் சந்திரமவுலீஸ்வரருக்கு பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி: பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2019
01:10

புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சீனிவாச பெருமாள் கோயிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு, திருமஞ்சன அபிசேகம், 6:30 மணிக்கு அலங்கார பூஜை, 9:00 மணிக்கு அச்சம்பாளையம், சண்முகம் குழுவின் பஜனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பொங்கலுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், காலை 7:00 மணிக்கு பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஓரைக்கால்பாளையத்தில், பழமையான ராமர் கோவிலில், அதிகாலையில் 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. செம்மாணி செட்டிபாளையம், ராயர் கோவிலில், காலை 5:30 மணிக்கு துவங்கி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar