Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை மனமே விழித்தெழு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு ஆனந்தத்தை வரவழைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:10

* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை வரவழைக்கும்.
* உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது.
* ஒருவரிடம் அன்பு இருந்தால் ஆகாதது ஒன்றுமில்லை. பொதுநலம் உள்ளவராக இருந்தால் அவரை எதிர்க்க யாருமில்லை.
* அறிவுச் சுரங்கத்தை திறக்கும் சக்தி மன ஒருமைப்பாட்டுக்கு உண்டு. அதன் பின் எல்லாம் சாத்தியமே.
* பலவீனமான மனம் கொண்டவர்கள் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாமல் சிரமப்படுவர்.  
* சுதந்திரமாகச் செய்யும் செயல் நேர்த்தியாக அமையும். அதனால் எஜமானன் போல செயலாற்றுங்கள்.  
* ஓய்வு இன்றி பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். ஆனால் ஒருபோதும் அதில் சிக்க வேண்டாம்.  
* வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணி நாம் ஓடுகிறோம். ஆனால் ஞானமே வாழ்வின் உண்மையான லட்சியம்.
* அறிவுடன் ஒன்றி விடும்போது பிழைகளைத் திருத்தி வெற்றி காண முடியும்.
*  தாயும் தந்தையும் மகிழ்ச்சியடைந்தால் கடவுளும் மகிழ்ச்சியடைகிறார்.
* கருணை என்பது இனிய சொர்க்கம். எனவே நாம் அனைவரும் கருணையோடு இருப்போம்.
* தவறுகளை பெரும்பேறாக கருதுங்கள். அவை நமக்கு வழி காட்டும் தெய்வங்கள்.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி.
* சில நேரங்களில் பலவீனம் கூட மிகப்பெரிய நன்மையாக மாறிவிடுகிறது.
* அஞ்சாத வீரனைப் போல வாழ்வில் குறுக்கிடும் சவால்களை சந்தித்தால் வெற்றி உங்களுக்கே.       
* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது. -  சொல்கிறார் விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar