Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி ... மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில் மூங்கில் குப்பைத்தொட்டிகள் மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீதையை பின்பற்றி வாழ விஜயேந்திரர் பேச்சு
எழுத்தின் அளவு:
கீதையை பின்பற்றி வாழ விஜயேந்திரர் பேச்சு

பதிவு செய்த நாள்

08 நவ
2019
01:11

மதுரை: ‘சாத்வீக குணத்தின் மகத்துவத்தை கூறும் பகவத்கீதையை பின்பற்றி மக்கள் வாழ வேண்டும்‘ என காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசினார்.

மதுரை டோக்நகர் சின்மயா மிஷனிற்கு வருகை புரிந்து பக்தர்களுக்கு அருளாசி  வழங்கினார். அவருக்கு ஆரத்தி எடுத்தும், தீபாராதனை ஏற்றியும் வரவேற்றனர்.

விஜயேந்திரர் பேசியதாவது: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பண்பாடு, கலாசாரம்  உள்ளது. அந்த வகையில் நம் நாட்டின் அடையாளம் சாத்வீகம். ஒவ்வொரு  மனிதருக்கும் ஒரு சுபாவம் உண்டு. நம் சுபாவம் சாத்வீகத்துடன் இருக்க  வேண்டும். அதையே ஒவ்வொரு மனிதரும் பின்பற்ற வேண்டும்.

உலக அளவில் நம் தேசத்தில் தான் சாத்வீக குணம் மேலோங்கியுள்ளது.  அதுதான் நம் அடையாளம். இதையே பகவத்கீதையில் கிருஷ்ண பகவான்  உபதேசித்துள்ளார். ஒவ்வொரு மனிதரும் கீதையில் கூறப்பட்ட உபதேசங்களை  பின்பற்றி வாழ வேண்டும் என்றார்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவயோகானந்த சுவாமிகள், சின்மயா  மிஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar