Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தந்தி மாரியம்மன் கோவிலில் நாளை பூ ... நட்டாற்றீஸ்வரர் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுத்தெருவில் நின்றுபோன தேரோட்டம்:போட்டிபோடும் ஆதீனம், அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2012
12:04

திருநெல்வேலி:பாபநாசம் கோயில் தேர் சக்கரங்கள் பழுதானதால், தேர் நடுத்தெருவில் நிற்கிறது. தேரோட்டம் நின்றதற்கு யார் பொறுப்பு என, திருவாவடுதுறை ஆதீனமும், அறநிலையத்துறை நிர்வாகவும் ஒருவர் மீது மற்றவர் புகார் கூறிவருகின்றனர்.பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசர் கோயில் சித்திரை விசுத் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தேரின் சக்கரம் உடைந்து, தேரோட்டம் தடைப்பட்டது.

கடந்த ஆண்டும் இதேபோல தேர் சக்கரங்கள் உடைந்து தேரோட்டம் இடை நின்றது.பக்தர்களும், இந்துமுன்னணியினரும் தேரை சரிசெய்ய, கோரிக்கை வைத்தனர்.
தேரை நிர்வகிக்கும் பொறுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களோ,"கடந்த ஒரு ஆண்டாக தேரை சரிசெய்ய எந்தமுயற்சியும் மேற்கொள்ளவில்லை; தேரை சரிசெய்ய அறநிலையத்துறையினர் திட்டமதிப்பீடு தரவில்லை, என புகார் தெரிவித்தனர். பக்தர்களிடம் நிதிவசூல் செய்யும் அறநிலையத்துறை நிர்வாகமோ, "தேரை சீர் செய்யவேண்டியது ஆதீனம் தான் என தட்டிக் கழிக்கின்றனர். தேரோட்டம் நின்றுபோய் சுவாமியை வெறுமனே எடுத்துச்சென்றது நல்லதல்ல என, பக்தர்கள் புலம்புகின்றனர்.
இதனால், நேற்றுமுன்தினம் பாதியில் நின்ற தேர், நேற்றும் விக்கிரமசிங்கபுரம் நடுத்தெருவிலேயே நிற்கிறது. இரு தரப்பினருமே சரிசெய்யாமல் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar