Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பனுக்கு கொழுக்கட்டை! மாயவர் கோயில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இடர் தீர்த்த பெருமாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
05:07

மடை மடையாக தண்ணீர் பாய்வதைப் பார்த்திருக்கிறோம். பால் மடை மடையாகப் பாய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  அந்தத் தலம் உதயநேரி. ஒரு சமயம் ஆபஸ்தம்பர் என்ற முனிவர் பெருமாளை நோக்கி கடுந்தவம் புரிய, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தாராம். அப்போது வானத்திலிருந்து பால் மடை மடையாக அந்தக் கிராமத்தில் பாய்ந்ததாம். தேவர்கள் அனுப்பிய பால், பெருமான் திருமஞ்சனத்திற்காக. அதனால் அந்த கிராமத்திற்கு பாலமடை எனப் பெயர் வந்ததாக தாமிரபரணி மாஹாத்மியம் கூறுகிறது. அக்காலத்தில் பாலமடை என்று அழைக்கப்பட்ட இக்கிராமத்தில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் வேங்கடாசலபதி உத்ஸவர் ஸ்ரீனிவாசர். தாயார் அலர்மேல் மங்கை. பாண்டிய மன்னன் உதயணன் என்பவன் இந்த கோயிலுக்கு நிறைய நிலங்கள் எழுதி வைத்தானாம். அதனால் இந்த ஊர் உதயணநேரி என்று அழைக்கப்பட்டு நாளடைவில்  மருவி உதயநேரி என்று ஆயிற்றாம். குலசேகர பாண்டிய மன்னனின் நோயினை இந்தப் பெருமாள் தீர்த்து வைத்ததால் இந்த பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் எனப் பெயரிட்டு அழைத்தான் எனக்கூறுவர். திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் இந்தத் தலம் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar