Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கையில் காப்பு கயிறு கட்டுவதன் பலன் ... தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த விக்ரகம்! தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த ...
முதல் பக்கம் » துளிகள்
இந்த முகம் என்றும் மறக்காது!
எழுத்தின் அளவு:
இந்த முகம் என்றும் மறக்காது!

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
05:08

சில முகங்களைப் பார்த்து விட்டால் வாழ்க்கை முழுவதும் மறக்காது என்ற அளவில் மிகவும் அழகாக இருப்பார்கள். விநாயகரும் இப்படித்தான்  நினைத்தார். தன் முகம் எல்லார் மனதிலும் நிற்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.  அதன் விளைவு தான் அழகான யானை முகத்தை தனக்கு வைத்துக் கொண்டார். யானையைப் பார்த்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். அதே ÷ பால் தான் ஆஞ்சநேயர். அவருக்கு தன் செயல்கள் அனைத்தும் எல்லார் மனதிலும் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே வானர முகத்தை  ஏற்றார். வானரங்களின் சேஷ்டையை குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள். ஒரு செயலைத் துவங்கினால் விநாயகரை நினைத்து துவங்குவார்கள்.  அது மங்களமாக முடிந்ததும், மங்கள ஆரத்தி என்ற பெயரில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வார்கள். முதல் என்பதை ‘ஆதி’ என்றும், முடிவு  என்பதை ‘அந்தம்’ என்றும் சொல்வர். ஆக, இந்த இருவரும் இணைந்த வடிவத்தை வழிபாடு செய்பவர்கள் ‘ஆதியந்த பிரபு’ அல்லது ‘ஆத்யந்த  பிரபு’ என்ற பெயரில் இவர்களை ஒரே வடிவமாக வழிபடுகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar