Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையில் வாழைப்பழம், தேங்காய் இடம் ... திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர படிக்கட்டு! திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர ...
முதல் பக்கம் » துளிகள்
காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
12:06

நாயன்மார்களில் காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன் தெரியுமா?

புனிதவதி என்னும் பெயர் கொண்ட இவர், பரமதத்தன் என்னும் வணிகரை மணந்தார். ஒருநாள் தனதத்தன் இரண்டு மாம்பழங்களை பணியாளர் மூலம் மனைவிக்கு கொடுத்தனுப்பினார். அதில் ஒரு பழத்தை சிவனடியார் ஒருவருக்கு பிச்சையிட்டார் அம்மையார். பின்னர் வீட்டுக்கு வந்த பரமதத்தன், பழம் சாப்பிடக் கேட்க, அம்மையாரும் கொடுத்தார். ”ஆஹா! சுவையாக இருக்கிறதே! இன்னொன்றையும் கொடு’ என்று கேட்க, அம்மையார் திடுக்கிட்டார். பூஜையறைக்கு சென்று சிவனை வழிபட்ட போது  கையில் மாம்பழம்  ஒன்று விழுந்தது.

அப்பழத்தை சாப்பிட்ட பரமதத்தன், முதல் பழத்தை விட அதிக சுவையாக  இருப்பதை உணர்ந்தார். அது பற்றி விசாரிக்க, அம்மையார் நடந்ததை விவரித்தார்.  “புனிதவதி! என் கண்முன்னே பழத்தை வரவழைத்துக் காட்டு பார்க்கலாம்” என்றார். அம்மையார் மீண்டும் சிவனை வழிபட்டு பழத்தை வரவழைத்தார். இதைக் கண்டு பயந்த கணவர், அம்மையாரைப் பிரிந்து வேறொரு பெண்ணை மணந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ’புனிதவதி’ எனப் பெயரிட்டார். அக்குழந்தையைக் காணச் சென்ற அம்மையாரின் காலில் விழுந்தார் பரமதத்தன். இதன் பின்னர் சிவனே கதி என வாழ்ந்த அம்மையார் கைலாயத்திற்கு நடந்தே சென்றார். ’என் தாயே’ என அம்மையாரை வரவேற்ற சிவபெருமான் முத்தியளித்தார். சிவனுக்கே தாயாகும் பேறு இவர் நிற்பது முறையல்ல என்பதால் அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar