Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ...  கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத்திருவிழா கோலாகலம் கடலுார், பண்ருட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைசேவை ஆற்றும் இஸ்லாமியர் பழநி பாதயாத்திரை பக்தர் பாராட்டு
எழுத்தின் அளவு:
இறைசேவை ஆற்றும் இஸ்லாமியர் பழநி பாதயாத்திரை பக்தர் பாராட்டு

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
12:01

திருப்பூர், பழநி மலைக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு தாராபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நுாதன சேவை வழங்கி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத்தின் போது, பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர்  பாதயாத்திரையாகச் செல்கின்றனர். பழநி செல்லும் பக்தர்களுக்கு  தாராபுரத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி அன்வர் அலி, 63, என்பவர் புதிய முறையில் சேவை செய்கிறார்.தாராபுரம் பகுதியைக் கடந்து செல்லும் பாத யாத்திரை பக்தர் சின்னக்கடை வீதி வழியாகச் செல்வர்.  அங்கு நீண்ட காலமாக அன்வர் அலி கடை நடத்தி வருகிறார்.

இவர் தன் கடை முன்புறம்  மொபைல் போன்கள் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் விதமாக 65  பிளக் பாய்ன்ட்கள் கொண்ட ஒரு போர்டு அமைத்துள்ளார்.மேலும் அந்த இடத்தில், ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’  என்ற தலைப்பில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார். காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சேவையை அவர் வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் இந்த சேவையை வழங்கி வருவதால் வழக்கமாக வரும் பலரும் அவருக்கு நெருக்கமாகி விட்டது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நுாதன சேவையை தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொள்வதோடு அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துச் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை 5ம்நாளில் சிறப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் குருமகா சன்னிதானம், ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar