Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ...  கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத்திருவிழா கோலாகலம் கடலுார், பண்ருட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைசேவை ஆற்றும் இஸ்லாமியர் பழநி பாதயாத்திரை பக்தர் பாராட்டு
எழுத்தின் அளவு:
இறைசேவை ஆற்றும் இஸ்லாமியர் பழநி பாதயாத்திரை பக்தர் பாராட்டு

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
12:01

திருப்பூர், பழநி மலைக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு தாராபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நுாதன சேவை வழங்கி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத்தின் போது, பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர்  பாதயாத்திரையாகச் செல்கின்றனர். பழநி செல்லும் பக்தர்களுக்கு  தாராபுரத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி அன்வர் அலி, 63, என்பவர் புதிய முறையில் சேவை செய்கிறார்.தாராபுரம் பகுதியைக் கடந்து செல்லும் பாத யாத்திரை பக்தர் சின்னக்கடை வீதி வழியாகச் செல்வர்.  அங்கு நீண்ட காலமாக அன்வர் அலி கடை நடத்தி வருகிறார்.

இவர் தன் கடை முன்புறம்  மொபைல் போன்கள் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் விதமாக 65  பிளக் பாய்ன்ட்கள் கொண்ட ஒரு போர்டு அமைத்துள்ளார்.மேலும் அந்த இடத்தில், ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’  என்ற தலைப்பில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார். காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சேவையை அவர் வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் இந்த சேவையை வழங்கி வருவதால் வழக்கமாக வரும் பலரும் அவருக்கு நெருக்கமாகி விட்டது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நுாதன சேவையை தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொள்வதோடு அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துச் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar