Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
 
தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்தியே சுவாமி தரிசனம் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், சூரியனுக்கு உகந்தது. இந்த மலரால் பூஜித்தால் ஆரோக்கியமும், நீண்ட ... மேலும்
 
பசுவின் பாதம் பட்ட இடம் புனிதம் பெறும் என்பது ஐதீகம். ராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டும் ... மேலும்
 
தாராளமாக! பிரதோஷத்தன்று மாலை 4.30- 6.00 மணிக்குள் சிவலிங்கம், நந்திக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்து ... மேலும்
 
ஓம் கணேசாய நம, ஓம் சரவணபவ, ஓம் சிவாயநம போன்ற மந்திரங்களை தினமும் ஜெபித்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். ... மேலும்
 
மனிதன் வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும், வேதத்தை அறிந்து கொள்ள முடியாது. இதை உணர்ந்த வியாசர் அதை ரிக், ... மேலும்
 
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோபுரத்தின் சிறப்பைச் சொல்வர். தொலைவில் நின்றுகோபுரத்தை ... மேலும்
 
ஒருமுறை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் ஒரு இளைஞர், மந்திரங்களுக்கு, வலிமை உண்டா என்றார். ... மேலும்
 
பொள்ளாச்சி நகரில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
பொதுவாக சிவன் கோயிலில்தான் வில்வார்ச்சனை நடைபெறும். ஆனால் பெருமாள் கோயில் ஒன்றிலும் வில்வார்ச்சனை ... மேலும்
 
ஆதித்யாய அங்குஷ்டாயாம் நம:அஸுராரயே தர்ஜநீப்யாம் நம:திவாகராய மத்யமாப்யாம் நம:ப்ரபாகாராய ... மேலும்
 
அன்னத்தால் பிராணனையும், பிராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் புத்தியையும், புத்தியால் ... மேலும்
 
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் மார்க்கத்தில் உள்ளது திருவிற்குடி. இங்கு ... மேலும்
 
காலனை வென்றதால் சிவனுக்கு மிருத்யுஞ்ஜயன் என்ற திருநாமம் உண்டு. மரணத்தை வென்றவர் என்பது இதன் பொருள். ... மேலும்
 
கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலமான 4.30- 6.00 மணிக்குள் வழிபடுவது ... மேலும்
 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar