Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான நட்பு நினைத்தது நடக்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குடல் மாலை....ஜாக்கிரதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

சிலர் பசுத்தோல் போர்த்திய புலியைப் போல இருப்பார்கள். அதாவது  மற்றவருக்கு ""நல்லவனாக இரு. நாலுபேருக்காவது நன்மை செய். பிறர்  பொருளுக்கு ஆசைப்படாதே” என்றெல்லாம் சொல்வார்கள். அரசியலில்  பெரும்பாலும் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என மேடைகளில்  முழங்குவர். ஆனால் வரிப்பணத்தை சுயநலத்துடன் சூறையாடுவர்.

""ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் நரகத்தீயில் தூக்கியெறியப்படுவான்.  அவனது குடல் வெளிப்பட்டு தீயில் விழும். அக்குடலை மாலை போல சுற்றிக்  கொண்டு நரகத்தைச் சுற்றுவான். ""உனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?” என  அங்கிருப்பவர்கள் கேட்கும் போது, ""நான் உங்களுக்கு நன்மை செய்ய  போதித்தேன்.

ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் தீயசெயல்களில் ஈடுபட்டேன்” என பதில்  சொல்வான்.

ஊருக்குத் தான் உபதேசம் என நியாயம், தர்மத்தை அலட்சியப்படுத்தினால்  குடல், மாலையாக அவரவர் கழுத்தில் விழும் ஜாக்கிரதை!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar