Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிரம்பியது ஸ்ரீவி.,யில் சிவன் கோயில் ... சூலுார் ஐயப்பன் கோவிலில் மகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை அடையும் சாதனம் எது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2019
02:12

மதுரை: மதுரை காஞ்சி சங்கர மடத்தில் தமிழில் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியை மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கினார்.

சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: கீதையின் 12ம் அத்தியாயத்தில் பகவான், பக்தன், பக்தியின் சிறப்பு, இறைவனின் உருவ, அருவ வழிபாட்டு முறைகள் நிரம்பி உள்ளது. உலகில் ஒன்றை அடைய மற்றொன்றின் உதவியை நாடுகிறோம். அடைந்த பின் அதை விட்டு விடுகிறோம். ஆனால், பக்தி மட்டும் பகவானை அடைந்த பின் நம்மை விட்டு விலகுவதில்லை.

இறைவனை அடைய பக்தி தான் சிறந்த சாதனம். பக்தி மனித உணர்வுகளை அழிப்பதில்லை, இயற்கைக்கு புறம்பானது இல்லை. நம் கீழான உணர்வுகளை துாய்மையாக்கி மனவலிமை தரும்.

பக்தியால் தனி மனிதன் மட்டுமல்ல சமூகத்திற்கே பாதுகாப்பு உண்டாகும். துாய பக்தி இல்லாததால் தான் சமூகம் பாதிக்கிறது. பக்தியால் சிந்தை தெளியும், செயலில் செம்மை, உள்ளத்தில் உள்ள சலனம், சந்தேகங்கள் நீங்கி உறுதி உண்டாகும். எனவே பக்தியை போற்றி பரப்புவது நல்ல பணி, என்றார். இச்சொற்பொழிவு டிச., 8 வரை மாலை 6:30 மணி - 8:00 மணி வரை நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar