Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ஸ்தாபித லீலை திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
03:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏழாம் நாள், கார்த்திகை தீப விழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Default Image

Next News

அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பா் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஏழாம் நாளில், அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப தேரோட்டத்தில்,  உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்த போது அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்ற கோஷத்துடன், பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது.

கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன்: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று, குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் செய்த பக்தர்கள், கரும்பு தொட்டிலில் தங்கள் குழந்தையை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள  மஹாராஜன், குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டார். அதனால், அருணாசலேஸ்வரரே, வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தையாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில்,  குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டு வேண்டுதல் வைப்பர். அதன்படி, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியர் நேற்று, தங்கள் குழந்தையை, கரும்பு தொட்டிலில் வைத்து சுமந்து, மாடவீதி  வலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள வசந்தோத்சவ மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீவாரி வசந்தோத்சவம் ... மேலும்
 
temple news
 மயிலம்; மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்  ... மேலும்
 
temple news
சிவகங்கை; உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar