Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ... திருப்பரங்குன்றத்து கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 4
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 4

பதிவு செய்த நாள்

18 டிச
2019
02:12

மையத்திலிருந்து விளிம்பு நோக்கி ‘காரிருளில் நடந்து வந்த மக்கள், பேரொளியைக் கண்டார்கள்’ (எசாயா: 9:2) என்ற இறைவார்த்தை இயேசுவின் பிறப்பு என்பது வாழ்வின் விளிம்பு நிலையில் வாழ வழியின்றி இருப்போருக்கான பேரொளி என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மெசியாவைக் காண பலருடைய கண்கள் ஏங்கி கொண்டிருந்தாலும் கடவுளது திருவுளம் அவரது பிறப்பை சாதாரண இடையர்களுக்கு வானதுாதர் வழியாக அறிவித்தது. 
“அஞ்சாதீ ர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவி க்கிறேன்” (லுாக்கா : 2 : 10) என்று அறிவித்தது. இயேசுவின் பிறப்பு மையத்தை நோக்கிய தல்ல மாறாக விளிம்பை நோக்கிய பிறப்பு என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மனித இயல்பு என்பது வலிமையானவரையும், வல்லமை நிறைந்தவரையும், நன்மதிப்பு பெற்றவரையும் தேர்ந்தெடுத்து அதிலே பெருமை கொள்வது. ஆனால் இறைஇயல்பு என்பது ஒதுக்கப்பட்ட, சாதாரணமாக இருப்பவர்களை அசாதாரணமாக மாற்றும் ஆற்றல் கொண்டது. எனவே தான் பார்க்கிறோம். தனது இறை மகனைக் கூட பெயரும், புகழும் விளங்கிய ஊரிலி ருந்து மனிதராக பிறக்கச் செய்யாமல் யாராலும் கண்டுகொள்ளப்படாத யூதாவில் உள்ள அப்பத்தின் வீடாகிய பெத்லகேமிலே பிறக்கச்செய்து, அவரது பிறப்பால் விளிம்பை மையத் திற்கு நகர்த்துகிறார்.

தந்தையாகியவர் கடவுள். கடவுளது இந்த மாபெரும் செயல் நமது கண்களுக்கு வியப்பான தாய் தோன்றினாலும், கடவுள் எப்போதுமே விளிம்பை நோக்கி பயணிப்பவராக இருக்கிறார் என்கிற ஆழமான உண்மையை இந்த அற்புதமான கிறிஸ்து பிறப்பு நமக்கு வெளிப்படுத் துகிறது. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி பயணித்த இறை திருவுளம் நம்மிடம் எதிர் பார்ப்பதும் சிக்கெனப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதும் நமது பாதுகாப்பு வளையத்தை விட்டு, மையத்தைத் தேடி அமர விரும்பும் மனநிலையை ஒரங்கட்டி விட்டு விளிம்பை நோக்கி பயணிக்கவே.

நம்மால் இது இயலுமா? எப்போது?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோயிலில், வருகிற, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்க வாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar