Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் கொடியேற்றத்துடன் ... 2ம் நாள்: அன்னத்தில் அசைந்தாடி வரும் மீனாட்சி! 2ம் நாள்: அன்னத்தில் அசைந்தாடி வரும் ...
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
முதல்நாள்: வீரத்தை வாரி வழங்கும் சிம்ம வாகனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
05:04

சித்திரைத்திருவிழாவின் முதல்நாள் காலை 9.36க்கு கொடியேற்றப்படுகிறது. இரவில் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் பவனிவருகின்றனர். இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலைப் புரிகிறார். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தைக் குறிப்பதாகும். ஒரு மரத்திற்கு வேர் ஆதாரமாகவும், இலைகள், நரம்புகள், கிளைகள் பரவியும் உள்ளன. அதுபோல, உலகத்திற்கு இறைவன் ஆதாரமாக இருக்க, 84 லட்சம் வகை உயிர்கள் எங்கும் பரவியிருப்பதாக இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. மனித மனத்தில் கோபம், அகங்காரம், பேராசை, தற்பெருமை உள்ளிட்ட எத்தனையோ அசுர குணங்கள் உள்ளன. இவற்றை அடக்கி நல்வழியில் மனதைத் திருப்பினால் மனிதவாழ்வு உயர்வு பெறும். நல்லவிஷயங்களில் மனம் ஈடுபட வேண்டுமானால் இறைவனின் திருவருள் வேண்டும். கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் குணம் கொண்டது. வேண்டும் வரத்தை கொடுப்பதற்காக சுவாமி கற்பக விருட்சத்தில் பவனி வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால், தான் என்ற ஆணவம் வந்துவிடும். அதைப் போக்குவதற்காக மீனாட்சி சிம்ம வாகனத்தின் மீதேறி. கவனமாய் இரு என்று நம்மை நல்வழிப்படுத்துகிறாள்.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar