Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4ம் நாள்: பல்லக்கு மீதிலேறி பவனி ... 6ம் நாள்: இதைவிடப் புண்ணியம் வேறில்லை! 6ம் நாள்: இதைவிடப் புண்ணியம் வேறில்லை!
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
5ம் நாள்: மதுரை மகாராணி குதிரையில் வருகிறாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
05:04

சித்திரைத்திருவிழாவின் ஐந்தாம் நாளில் சுந்தரேஸ்வர், மீனாட்சியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐந்து முக்கிய உறுப்புகளின் மூலம் வாழ்க்கை இயங்குகிறது. ஐந்தாம்நாளில் இறைவனை தரிசிப்பவர்கள் இந்த ஐம்புலன்களையும் நல்வழியில் செலுத்தி உயர்வாழ்வு பெறுவர். ஒருவருடைய மனம் தர்மத்தின் வழியில் சிந்திக்க வேண்டும். தர்மசிந்தனையோடு இருப்பவன், நல்வழியில் பொருள் தேடி செல்வந்தனாக உயர்வான். ஒழுக்கமாக வாழ்ந்து இன்பங்களைப் பெற்று பிறவியின் முடிவில் இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும். இதுவே மனிதப் பிறவியின் பயன். அறம்,பொருள், இன்பம், வீடுபேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். அறப்படி பொருள்சேர்த்து இன்பமாய் வாழ்பவன் இறைவன் திருவடியை அடைவான் என்பது இதன் பொருள். திறமை படைத்த வீரன் செலுத்தும் குதிரை குறிக்கோளைச் சென்றடைவது போல, நம் மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதையும் இந்த வாகனம் உணர்த்துகிறது. அரிமர்த்தனபாண்டியன் அவையில் அமைச்சராய் இருந்த மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும்போது, சிவபெருமானே குருவாக வந்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரைவீரனாக வந்து நரியைப் பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். நம் உள்ளங்களை வேட்டையாட வரும் இந்த தம்பதியரை வழிபட்டு வாழ்வில் நலம் பெறுவோம்.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar