Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ... கிணத்துக்கடவு தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்பு இருந்தால் ஆண்டவனை அடையலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2019
02:12

மதுரை : ”அன்பு இருந்தால் ஆண்டவனை அடையலாம். இறைவன் நாமம் தீவினைகளை அகற்றும்,” என, மதுரை சத்குரு சங்கீத சமாஜம், அதிருத்ர மகாயக்ஞ கமிட்டி சார்பில் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடக்கும் மார்கழி பக்தி திருவிழாவில் ’அன்பே சிவம்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளரும், தினமலர் ஆன்மிக மலரில் எழுதுபவருமான என்.ஸ்ரீனிவாசன்பேசினார்.

அவர் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும் போதும், கோயிலுக்கு செல்லும் போதும் கிடைக்கும் சில செய்திகளால் கவனம் திசை திரும்பும். கவனம் சிதறாமல் பிரார்த் தனையில் ஈடுபட வேண்டும். இறைவனிடம் உறவுகளுக்கு தரும் அன்பை விட அதிகம் தர வேண்டும்.

அன்பு இருந்தால் கல்லில் கூட இறைவன் தென்படுவார். கோயில்களில் தேங்காய் உடைப்பது ஆணவத்தை போக்குவது போல புறசடங்குகள் இறைவனை அடைய வழிவகுக்கும். ஆனால் அன்பு மட்டுமே அவருடன் இணைக்கும்.

மனதை அடக்கி வாழ உடல், மனம், வாக்கு ஆகியவற்றை ஒரு நிலையில் வைக்க வேண்டும். இதற்கு முயற்சி, பயிற்சி வேண்டும். நீண்டகால சொந்தங்களை காணும் போது ஏற்படும் உணர்வுடன் இறைவனை தரிசிக்க வேண்டும். இறைவனுக்கு படைப்பது துாய பொருட்களாக இருக்க வேண்டும். துாய அன்பு இருதயத்திலிருந்து எழுவதால் அதை துாய்மையாக வைக்க
சத்தியம், தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் தான் பக்தியில் சிறந்தவர் கள். ஏழைகளுக்கு உணவளித்தால் இறைவன் துணை இருப்பார் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar