Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கர்நாடகா செவ்வாடை பக்தர்கள் ... தொன்மையை பறைசாற்றும் கோவில்: பராமரிப்பின்றி பாழாகிறது! தொன்மையை பறைசாற்றும் கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் வசதிக்கு ஆய்வு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் வசதிக்கு ஆய்வு

பதிவு செய்த நாள்

25 டிச
2019
02:12

காஞ்சிபுரம்:வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, சப் - கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று 24ல் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும்.சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்காண பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனத்திற்கு செல்வர்.வரும் ஜனவரி, 6ம் தேதி, அதிகாலை, கோவில் மேல்தளத்தில் உள்ள பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

இதற்காக, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்வர்.இதில் பங்கேற்கும், பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சப் - கலெக்டர் சரவணன், கோவிலில் நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி, நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.பக்தர்கள் செல்வதற்கு வழி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும்படி, சப் - கலெக்டர் சரவணன், அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.அதேபோல், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 6ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப்போல், கோவிலுக்கு வெளியே பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar