Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கர்நாடகா செவ்வாடை பக்தர்கள் ... தொன்மையை பறைசாற்றும் கோவில்: பராமரிப்பின்றி பாழாகிறது! தொன்மையை பறைசாற்றும் கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் வசதிக்கு ஆய்வு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் வசதிக்கு ஆய்வு

பதிவு செய்த நாள்

25 டிச
2019
02:12

காஞ்சிபுரம்:வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, சப் - கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று 24ல் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும்.சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்காண பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனத்திற்கு செல்வர்.வரும் ஜனவரி, 6ம் தேதி, அதிகாலை, கோவில் மேல்தளத்தில் உள்ள பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

இதற்காக, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்வர்.இதில் பங்கேற்கும், பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சப் - கலெக்டர் சரவணன், கோவிலில் நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி, நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.பக்தர்கள் செல்வதற்கு வழி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும்படி, சப் - கலெக்டர் சரவணன், அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.அதேபோல், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 6ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப்போல், கோவிலுக்கு வெளியே பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar