Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி ... வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரகணத்தால் ஆண்களுக்கு தீங்கா? வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
கிரகணத்தால் ஆண்களுக்கு தீங்கா? வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

27 டிச
2019
03:12

காஞ்சிபுரம்: சூரிய கிரகணத்தால், ஆண்களுக்கு தீங்கு ஏற்படும் என, வதந்தி பரவியதால், காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், வீட்டு வாசலில், அகல் விளக்கு ஏற்றப்பட்டது. ஐந்து நிலைகளை உடைய கங்கண சூரிய கிரகணம், நேற்று காலை, 8:03 முதல், 11:19 வரை ஏற்பட்டது. இந்த கிரகணம் முடிந்தவுடன், கடலில் நீராட வேண்டும். கடலில் குளிக்க முடியாதவர்கள், வீட்டில் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளித்தால், சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும் என, தகவல் பரவியது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தால், வீட்டில் உள்ள ஆண்களுக்கு தீங்கு ஏற்படும். இதற்கு பரிகாரமாக, அவரவர் வீட்டு வாசலில், கோலிமிட்டு, அதன் நடுவில் வாழை இலையில் பச்சரிசி வைத்து, வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை ஏற்ப, அகல் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வதந்தி பரவியது. இதனால், காஞ்சிபுரம், திருக்காலிமேடு, அய்யன்பேட்டை, நாயகன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பலரது வீடுகளில், வாசலில் தீபம் ஏற்றப்பட்டது. வீட்டு வாசலில் விளக்கு ஏற்றியவர்களிடம், இதுகுறித்து கேட்டபோது, ‘மொபைல் போனில் வந்த தகவலை நம்பி, வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினோம். எங்களை பார்த்து, தெரு முழுவதும் விளக்கு ஏற்றினர்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar