Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆணவம் ஆபத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2012
05:04

ஆணவம் மிகவும் ஆபத்தானது. எவ்வளவு ஆற்றல் உடையவராக இருந்தாலும், ஆணவம் மட்டும் தலை தூக்கினால் அது அவரை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடும். நாணல் புயலுக்குகூட தப்பிப் பிழைக்கிறது. ஆனால் உயர்ந்த பனைமரம் இடியால் தாக்கப்பட்டு அழிந்து போகிறது. அதுபோல் பணிவுடன் வாழ்பவர்கள் என்றென்றும் உயர்வு பெற்று வாழ்வார்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு வீழ்ச்சியும் அழிவும் ஏற்படும். மனம் போனபடி வாழும் ஆணவம் கற்றவை, பெற்றவை அனைத்தையும் அழித்து விடும். ஆணவத்தை என்றுமே தலைதூக்க விட்டு விடாதீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar