Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத்தளேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக ... ஐயப்பன் கோவில் மகோற்சவம் : தத்தமங்கலத்தில் கோலாகலம் ஐயப்பன் கோவில் மகோற்சவம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10ம் தேதி ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10ம் தேதி ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

29 டிச
2019
05:12

சிதம்பரம்: நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசன உற்சவம், வரும், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி, ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு, மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம், உற்சவ கொடியேற்றம், ஜன., 1ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, நாளை, கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை, பல்வேறு  சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஜன., 1ம் தேதி காலை, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிரகாரம் வலம் வந்து சன்னிதி கொடிமரம் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு  காட்சியளிப்பர்.காலை, 7:00 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தினமும், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கின்றன.

காலை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும்; இரவு, சிறப்பு வாகனத்தில், நடராஜர் புறப்பாடு உற்சவமும், 10 நாட்கள் நடக்கின்றன.உற்சவத்தில், 5ம் நாளான, 5ம் தேதி, தெருவடைச்சான் தேரோட்டம், 8ம் தேதி இரவு, தங்க ரதத்தில் பிச்சாண்டவர் தரிசனம், 9ம் தேதி, நடராஜர்  ஆருத்ரா தேரோட்டம் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, ஆயிரங்கால் மண்டபத்தில், திருவாபரண ராஜ அலங்காரத்தில் நடராஜர், பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மதியம், 12:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, மதியம், 2:00  மணிக்கு, ஆருத்ரா மகா தரிசனம், சித்சபை பிரவேசம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar