Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ... கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி வெள்ளகோவிலில்  சுமங்கலி பூஜை கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருளாட்சி செய்யும் மாரியம்மன், விநாயகர்
எழுத்தின் அளவு:
அருளாட்சி செய்யும் மாரியம்மன், விநாயகர்

பதிவு செய்த நாள்

31 டிச
2019
12:12

கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையான விநாயகர், மாரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, தமிழ் ஆகமவிதிப்படி, சமீபத்தில் கும்பாபிேஷகம் நடந்தது.

பழங்காலத்தில், கோவில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், இருந்த எழுத்துக்கள் மறைந்து விட்டதால், கல்வெட்டு பதிக்கப்படவில்லை.கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவில் கருவரையில், மூன்றரை அடி உயர அருள் விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் காலை, 6:00 முதல் 9:00 மணி வரையிலும், மாலை, 6:00 முதல், 9:00 மணி வரையிலும் இரண்டு கால பூஜை நடக்கிறது.விநாயகரின் வலது மற்றும் இடது கைகளில், அங்குசம், யானைக்கொம்பு கொண்டுள்ளார். ஆணவம், தன்னலம் உள்ளிட்ட மாயைகளை அழித்து, அன்பெனும் பாசக்கயிற்றின் மூலம் பக்தர்களை தன்வசம் ஈர்த்து அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் பலிபீடத்தில், மூஷிக வாகனம் அமர்ந்தபடி உள்ளது. மழையில்லாத காலங்களில், மழை வேண்டி, விநாயகரை நீருக்குள் மூழ்கடிக்க மக்கள் நீர் ஊற்றி வழிபடுவர். பவுர்ணமி பூஜை, ஆவணி சதுர்த்தி பெருவிழா, விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழில், திருமறை, தேவாரம், திருவாசகப்பாடல்கள், அகவல் பாராயணம் பாடி வழிபாடு நடக்கிறது.பக்தர்கள் பூ கேட்பதும், அருள் பெறுவதும் இங்கு தினமும் நடக்கிறது. கோவில் வளாகத்தில், அமைந்துள்ள மற்றொரு சன்னதியில், வடக்கு நோக்கி அமர்ந்து மாரியம்மன் அருள் பாலிக்கிறாள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar