Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் காளமேக பெருமாள் கோயிலில் ... திண்டுக்கல்லில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை திண்டுக்கல்லில் புத்தாண்டு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
03:01

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை  முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு  பிரார்த் தனை நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் இரவு 10:45  மணி முதல் பாதிரி யார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணை பாதிரியார்  மரியராஜ் தலைமையிலும், விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை  அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையிலும் ,பாண்டியன்  நகர் தூய சவேரியார் ஆலயத்தில் 11:00 மணிக்கு பாதிரியார் மரியசெல்வன்,  துணை பாதிரியார் ஜெயராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ்  தலைமையிலும் , ஆர்.ஆர்.நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பெனடிக்  பர்ணபாஸ் தலைமையிலும் , சாத்தூர் ஒத்தையால் குழந்தை இயேசு  ஆலயத்தில் பாதிரியார் பிரான்சிஸ் தேவதாஸ் அடிகளார் தலைமையிலும் சிறப்பு  திருப்பலி, மறையுரை, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடந்தது. நள்ளிரவு  12:01க்கு மெழுகுவர்த்தி ஏந்தி புத்தாண்டை வரவேற்றனர். இதை தொடர்ந்து  இன்று காலை 8:30 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி, மறையுரை நடக்கிறது.

* இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., தேவாயலங்களிலும்  புத்தாண்டு கொண்டாடப்பட்டது. விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள  தூய யோவான் தேவால யம், பாண்டியன்நகர் மாற்கு தேவாலயம் உள்ளிட்ட  தேவாலயங்களில் பாஸ்டர் ஜோ டேனி யல் தலைமையில் புத்தாண்டு வழிபாடு  நடந்தது. தொடர்ந்து நற்செய்தி வாசிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள்  பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar