Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் காளமேக பெருமாள் கோயிலில் ... திண்டுக்கல்லில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை திண்டுக்கல்லில் புத்தாண்டு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
03:01

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை  முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு  பிரார்த் தனை நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் இரவு 10:45  மணி முதல் பாதிரி யார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணை பாதிரியார்  மரியராஜ் தலைமையிலும், விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை  அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையிலும் ,பாண்டியன்  நகர் தூய சவேரியார் ஆலயத்தில் 11:00 மணிக்கு பாதிரியார் மரியசெல்வன்,  துணை பாதிரியார் ஜெயராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ்  தலைமையிலும் , ஆர்.ஆர்.நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பெனடிக்  பர்ணபாஸ் தலைமையிலும் , சாத்தூர் ஒத்தையால் குழந்தை இயேசு  ஆலயத்தில் பாதிரியார் பிரான்சிஸ் தேவதாஸ் அடிகளார் தலைமையிலும் சிறப்பு  திருப்பலி, மறையுரை, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடந்தது. நள்ளிரவு  12:01க்கு மெழுகுவர்த்தி ஏந்தி புத்தாண்டை வரவேற்றனர். இதை தொடர்ந்து  இன்று காலை 8:30 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி, மறையுரை நடக்கிறது.

* இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., தேவாயலங்களிலும்  புத்தாண்டு கொண்டாடப்பட்டது. விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள  தூய யோவான் தேவால யம், பாண்டியன்நகர் மாற்கு தேவாலயம் உள்ளிட்ட  தேவாலயங்களில் பாஸ்டர் ஜோ டேனி யல் தலைமையில் புத்தாண்டு வழிபாடு  நடந்தது. தொடர்ந்து நற்செய்தி வாசிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள்  பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar