Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்க்கலப்பையுடன் எம்பெருமாள் ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: முத்துசாய கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு பாத யாத்திரை: பக்தர்கள் அதிகம் ஆர்வம்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு பாத யாத்திரை: பக்தர்கள் அதிகம் ஆர்வம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2020
12:01

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு, பாத யாத்திரை செல்வது அதிகரித்து உள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு பெண்களை செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபரிமலைக்குச் சென்ற பெண்கள் திருப்பி அனுப்பபட்டனர்.

இது தொடர்பாக வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில், நடப்பாண்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பாத யாத்திரையாக சபரிமலைக்கு செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கர்நாடக பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கூடலூர், குருவாயூர் கோவில் வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.


இவர்களை, வனப்பகுதிகளில், எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள, கர்நாடக பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இரவில் யானைகள் நடமாட்டம் உள்ள, தமிழக கேரளா எல்லையான நாடுகாணி - வழிகடவு சாலையில், இரவு நேரங்களில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என, கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar