Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாதானூர் பெருமாள் கோவிலில் நாளை ... வைகுண்ட பெருமாள் கோவில் விசேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ மத்திய திருப்பதியில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2020
03:01

 புதுச்சேரி:பஞ்சவடீ மத்திய திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று திருமஞ்சனம் ஏற்றுசுவாமிமோகினி அவதாரத்தில் அருள்பாலிக்க உள்ளார்.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் எழுந்தருளி உள்ள பஞ்சவடீ, மத்திய திருப்பதி எனும் சன்னதி அமையப் பெற்று, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதனையொட்டி இன்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் ஏற்று மாலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் தீமைகள்அடக்கி, நாடெங்கும் நன்மைகள் ஓங்க வழிவகை செய்ய எழுந்தருள உள்ளார்.

நாளை6ம் தேதி காலை 5:00 மணிக்கு பரமபரத வாசல் வழியே உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் புறப்பாடு கண்டு வசந்த மண்டபத்தில் நாள் முழுவதும் காட்சி தந்து அருள்பாலிக்க உள்ளார்.பரமபதவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சகித ஸ்ரீநிவாச பெருமாள் அதன் வழியே செல்வதால் மறுபிறப்பு ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த பரமபதவாசல் கடந்த 2019ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த இரண்டாவது கும்பாபிேஷகத்தின் போது நிர்மானிக்கப்பட்டது. பஞ்சவடீ சேஷத்திரத்தில் எல்லா நாளும் திருநாளே. முக்கியமாக விநாயகர் சதுர்த்தி, ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் குறிப்பிடதக்கவை. அவற்றிற்கு சிகரம் வைத்தார்போல் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாள்இந்த 2020 ஆண்டு முதல் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள்பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின்அனுமதியுடன் பங்கு பெறலாம்.இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar