Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலையில் மலர் காவடி திரளான ... பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி, மயிலாடுதுறை நாங்கூர் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
சீர்காழி, மயிலாடுதுறை நாங்கூர் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
02:01

நாகை: சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செயயப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28வது தலமான திருவிகரம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு, காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுது. இதனை முன்னிட்டு பெருமாள் ரத்திண அங்கி அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.


தொடர்ந்து அதிகாலை 5:30மணிக்கு சொர்கவாசல் திறக்கப்பட்டு அங்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பூஜைகளை கோயில் தலைமை அர்ச்சகர் பத்ரி தலை மையிலான பட்டாச்சாரியார்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ,தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்த, கோவிந்தா என கோ ஷமிட்டு பெருமாளையும், ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியையும் சேவித்தனர்.


இதனையடுத்து மயிலாடுதுறை திரு,ந்தளுரில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்சஅரங்க கோயில்களில் 5வது கோயிலாக அமைந்து ள்ள ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ,ந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமானதும் ஆகும். ,ந்த கோயிலில் ஏகாதேசியை முன்னிட்டு, ,ன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் தங்க ரெத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள்  பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.

தொடர்ந்து திருநாங்கூர் பகுதியில் அமைந்துள்ள 108 வைணவ திவ்யதேசங்களுல் நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயணபெருமாள், அரிமேய வின்னகரம் ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீசெம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீவண்புருடோத்தமபெருமாள், ஸ்ரீவைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar