பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என தவறாக நினைக்கின்றனர். பணம் மகிழ்ச்சியைத் தராது என்ற உண்மை புரிந்தால் நிம்மதிக்கு குறைவிருக்காது. குறிப்பிட்ட நபருக்கு இதை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். ஏற்காவிட்டால் அவருக்காக இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள்.