Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு பூஜை, ... புதுக்கோட்டையில் தேங்காய் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
12:01

மதுரை, மதுரையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுசீலா ராணி முன்னிலை வகித்தார். மேலாளர் குணேஸ்வரன் வரவேற்றார். கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த நகர்வலம் யாகசாலை மண்டபத்தில் முடிந்தது. பொங்கல் வைத்து வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

* மதுரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகளில் கழுங்கு பொங்கல் கொண்டாடப்பட்டது. நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், இளவரசன், கர்த்திக் விஸ்வநாதன் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம் பேசினார். வைகை நதி மக்கள் இயக்க நிர்வாகி ராஜன், எஸ்.ஐ., தியாக பிரியன், வழக்கறிஞர் ஜமாலுதீன் பங்கேற்றனர்.

* சொக்கிக்குளம் உழவர் சந்தையில் மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். உதவி நிர்வாக அலுவலர்கள் அசோக்மணி, ரமீலா, பரமேஸ்வரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சந்தை பணியாளர்கள் திராவிடமாரி, பாக்கியநாதன், ஜெயராஜ் செய்திருந்தனர்.

* வள்ளலார் இயற்கை அறிவியல் மையம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தமுக்கம் தமிழன்னை சிலைக்கு கருணை சபை சாலை நிறுவனர் ராம லட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிர்வாகிகள் சந்திர மோகன், செந்தில்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மைய நிறுவனர் சசாங்கன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar