கல்விக்கு அழிவில்லை * கல்விக்கும் அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை. * கல்வியைக் கற்றுக் கொள்வதுடன் கண்ணியத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். * தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள். * அறிவும், பொருளும் ஒவ்வொரு குறைகளையும் மறைக்கும். அறியாமையும், வறுமையும் ஒவ்வொரு குறைகளையும் வெளிப்படுத்தும். * நல்ல ஒழுக்கமும், கல்வியில் தேர்ச்சியும் நயவஞ்சகனிடத்தில் இருப்பதில்லை.